Home / ஒன்றிய செய்திகள்

ஒன்றிய செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல்: சஜித் அதிரடி அறிவிப்பு !!

பொதுவாக வரட்சியான காலநிலையின் போது அணைகள் மற்றும் கால்வாய்கள் பொதுவாக புனரமைக்கப்பட்டு நீர்ப்பாசன மறுசீரமைப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றாலும்,அண்மைய நாட்களில் இவ்வாறான நீர்ப்பாசன மறுசீரமைப்பு திட்டங்கள் நாட்டில் காணப்படவில்லை என்பதனால் நடைமுறை முற்போக்கு எதிர்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரம் இன்றி இருந்தாலும் இவ்வாறான நீர்ப்பாசன மறுசீரமைப்பு திட்டங்களை மேற்கொண்டு இந்நாட்டில் விவசாயத்தை வலுப்படுத்த பங்களிப்பை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அத்துடன்,கிரந்திஓயா திட்டம் மாத்திரமல்லாது …

Read More »

சிறிதரனின் உரைக்கு பாராளுமன்றத்தில் எதிர்ப்பு!!!

இலங்கை அரசால் சிறுவர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் உரைக்கு அரசாங்க தரப்பினரால் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. பாராளுமன்றத்தில் வரிச்சட்டங்கள் தொடர்பிலே விவாதங்கள் இடம்பெற்ற பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உரையாற்றியிருந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் இளையமகன் பாலச்சந்திரன் படுகொலை, நவாலிப் படுகொலை, செம்மணி படுகொலை, செஞ்சோலைப் படுகொலை என பட்டியலிட்டு …

Read More »

மழையுடனான வானிலையில் மாற்றம்!!

தென் கிழக்கு அரேபிய கடற்பரப்புகளில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசத்தினால் நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் …

Read More »

சிறப்பாக நடைபெற்ற, “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” இன்றைய “பொதுச்சபைக்” கூட்டம்..! (படங்கள்)

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” உறுப்பினர்களுடனான “பொதுச்சபைக் கூட்டம்” ஒன்றியத்தின் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் தலைமையில், இன்று (07.06.2020) மாலை 05.00 க்கு (17.00) புர்கடோர்ப் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவர், உபதலைவர், செயலாளர், உபசெயலாளர், பொருளாளர், கணக்காய்வாளர், ஆலோசனைசபை உறுப்பினர்கள், இளைஞரணித் தலைவர், இளைஞரணி செயலாளர், ஒன்றிய உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இருந்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த கூட்டறிக்கை செயலாளரினால் வாசிக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. …

Read More »

ஊரடங்கு சட்டதை மீறிய 7661 பேருக்கு எதிராக வழக்கு பதிவு !

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் 7661 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டணை வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக இதுவரை 19,582 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இன்று (24) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் 515 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 152 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் …

Read More »

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 303 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்த பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 97 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு நிதியத்திற்கு ஏராளமான நன்கொடை!!

கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு நிதியத்திற்கு ஏராளமான தனியார் நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் தமது பங்களிப்பை நலகி வருகின்றனர். கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுக்கும் நோக்கிலும் சமூக நலன் சார் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையிலும் கடந்த 23 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷவால் இந்த விசேட நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 100 மில்லியம் ரூபா நிதி வழங்கப்பட்டுள் மேலும் இலங்கை நிர்வாக …

Read More »

தபால் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!!

தபால் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் இன்று நாடளாவிய ரீதியல் நடத்த திட்டமிட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் தபால் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தபால் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு இரண்டு வார காலத்தில் தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கு உரிய அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளனர்.

Read More »

தேயிலையை பின்தள்ளி ஏற்றுமதிப் பொருளாக வாசனைத் திரவியங்கள்!!

தேயிலையை பின்தள்ளி நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருளாக வாசனைத் திரவியங்களை 2025ஆம் ஆண்டுக்கு முன்னர் முதலிடத்திற்கு கொண்டு செல்வதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். பிரதான நான்கு வாசனைத் திரவியங்களுக்கான முத்திரையை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். கறுவா, மிளகு, கராம்பு, சாதிக்காய் ஆகிய நான்கு வாசனைத் திரவியங்களையும் பிரதிபலிக்கும் வகையில் முத்திரை வெளியிடப்பட்டது. உள்நாட்டு வாசனைத் திரவியங்களின் பெறுமதியை மேம்படுத்துவதற்காக …

Read More »

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..! (படங்களுடன்)

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..! (படங்களுடன்) அன்புடன் சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களே மற்றும் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய உறுப்பினர்களே அனைவருக்கும் வணக்கம்.. மேலும் நாம் ஏற்க்கனவே 2016 ம், 2017 ம் ஆண்டுக்கான “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” கணக்கறிக்கையை, இணையங்கள் மூலமும், விழாமலர்கள் மூலமும் “பகிரங்கத்தில்” அறிவித்து இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.. கடந்தவருட தை மாதம் முதலாம் திகதியில் (01.01.2018) இருந்து, …

Read More »

மக்கள் பொருளாதார திட்டம் ஒன்று கொண்டு வரப்படும்!!

எதிர்வரும் வருடத்திற்குள் மக்கள் பொருளாதார திட்டம் ஒன்றை முன்வைக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மருதானை, சுதுவெல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சரவை நியமிக்கப்பட்ட பின்னர் மக்களுக்கான கடமைகளை நிறைவேற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தங்களுடைய கட்சி வெற்றி பெற்று 2025 ஆம் ஆண்டு வரையில் ஆட்சியமைக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், புங்குடுதீவு “காந்தி” தையல் பயிற்சிக்கான உதவி..! (படங்கள்)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால், புங்குடுதீவு “காந்தி” தையல் பயிற்சிக்கான உதவி..! (படங்கள்) புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் அமைந்துள்ள, “காந்தி சனசமூக நிலையத்தில்” நடைபெற்று வரும் “தையல் பயிற்சி” வகுப்புக்கு, சிறியதோர் நிதியுதவி கோரி, அந்த மாணவர்களினால் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திடம்” தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் ஊடாக எழுத்து மூலம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை அடுத்து அவ் சிறியதோர் நிதிஉதவியானது “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்” வழங்கி வைக்கப்பட்டது. மேற்படிக் …

Read More »

ஆண்டு கால சேவையில் இருந்து ஓய்வு பெறும் நீதியரசர் ஈவா வணசுந்தர!!

உச்ச நீதிமன்ற நீதிபதி ஈவா வணசுந்தர இன்று தனது சேவையில் இருந்து ஓய்வு பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று உச்ச நீதிமன்றத்தின் 502ம் இலக்க அறையில் ஈவா வணசுந்தர, புவனேக அலுவிகாரே மற்றும் விஜித் மலல்கொட ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வின் போது ஈவா வணசுந்தர தனது 40 ஆண்டு கால சேவையில் இருந்து ஓய்வு பெறுவதாக நீதியரசர் புவனேக அலுவிகாரே அறிவித்துள்ளார். இதன்போது நீதியரசர் ஈவா …

Read More »

சிறப்பாக நடைபெற்ற, “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” கலந்துரையாடல் கூட்டம்.. நடந்ததென்ன?..! (படங்கள் & வீடியோ)

சிறப்பாக நடைபெற்ற, “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” கலந்துரையாடல் கூட்டம்.. நடந்ததென்ன?..! (படங்கள் & வீடியோ) “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான “கலந்துரையாடல் கூட்டம்” ஒன்றியத்தின் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் தலைமையில், நேற்றுமுன்தினம் (09.12.2018) மாலை 05.00 க்கு (17.00) புர்கடோர்ப் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் “தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்து கொள்ள முடியவில்லையென திரு.பன்னீர், திரு.கீதன், ஆகியோர் அறியத் தந்திருந்தனர். (அதேவேளை ஒன்றியப் பொறுப்பில் இருக்கும் …

Read More »

“சுவிஸ் ஒன்றியத்தின்” வேண்டுகோளை ஏற்று, புங்குடுதீவில் வீதிவிளக்கு பொருத்தும் பணிகளை ஆளுநர் இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.!! (படங்கள்)

ஆளுநரின் ஐரோப்பிய விஜயத்தின் போது “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம்” விடுத்த வேண்டுகோளின் பேரில், புங்குதீவில் இருண்ட பகுதிகளுக்கான வீதிவிளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக மடத்துவெளி முதல் குறிஞ்சிக்காடு வரையான பகுதிக்கு வீதி விளக்கு பொருத்தும் பணிகளை ஆளுநர் இன்று (05.12.2018) ஆரம்பித்து வைத்துள்ளார். ஆளுநர் ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தின் போது “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் தலைவர்” சொக்கலிங்கம் ரஞ்சன், தீவகத்தின் பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரிடம் கோரிக்கை …

Read More »

13 பொலிஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்!!

மன்னார் மற்றும் உயிலங்குளம் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 13 பொலிஸாருக்கு நேற்று (17) திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. உரிய முறையில் கடமையை செய்ய வில்லை என்ற காரணத்தினாலேயே அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. மன்னார் முருங்கன் பிரதான வீதி அடைக்கல மோட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள புலவுக்காணியில் அனுமதி இன்றி சட்ட விரோதமான முறையில் ஒருவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் கடந்த 2 ஆம் திகதி …

Read More »

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் (அறிவித்தல்)

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் (அறிவித்தல்) “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான கலந்துரையாடலை இம்மாத முடிவில் நடத்துவதென உங்களுக்கு அறிவித்து இருந்த போதிலும், அன்றையதினமும் (25.11.2018) சூரிச் மாநிலத்தில் “மாவீரர் தினம்” நடைபெற உள்ளதினால், “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுடனான கலந்துரையாடலை இருவாரத்தின் பின் அதாவது, 09.12.2018 அன்று மாலை 04.30 க்கு (16.30) புர்கடோர்ப் மாநிலத்தில் நடத்துவதென தீர்மானித்து …

Read More »

வடமாகாண ஆளுனரின் உதவியுடன், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “ஊர்நோக்கிய” புனரமைப்பு வேலைகள்..! (படங்கள்) பகுதி-002

வடமாகாண ஆளுனரின் உதவியுடன், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “ஊர்நோக்கிய” புனரமைப்பு வேலைகள்..! (படங்கள்) பகுதி-002 ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை நடாத்திய வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, கடந்த மாதம் சுவிஸ்லாந்த்து நாட்டுக்கும் விஜயம் செய்தார். சுவிஸில் கடந்த மாதம் பத்தாம் திகதி (10.10) “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில், நடைபெற்ற, வடமாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே அவர்களுடனான சந்திப்பு பல வாதப் …

Read More »

வடமாகாண ஆளுனரின் உதவியுடன், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “ஊர்நோக்கிய” புனரமைப்பு வேலைகள்..! (படங்கள்) பகுதி-001

வடமாகாண ஆளுனரின் உதவியுடன், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின், “ஊர்நோக்கிய” புனரமைப்பு வேலைகள்..! (படங்கள்) பகுதி-001 ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை நடாத்திய வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே, கடந்த மாதம் சுவிஸ்லாந்த்து நாட்டுக்கும் விஜயம் செய்தார். சுவிஸில் கடந்த மாதம் பத்தாம் திகதி (10.10) “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில், நடைபெற்ற, வடமாகாண ஆளுநர் திரு.ரெஜினோல்ட் கூரே அவர்களுடனான சந்திப்பு பல வாதப் …

Read More »

புங்குடுதீவில் புலமைப் பரீட்சையில், அதிசித்தியடைந்த மாணவர்கள் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால்” கௌரவிப்பு..! (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவில் புலமைப் பரீட்சையில், அதிசித்தியடைந்த மாணவர்கள் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால்” கௌரவிப்பு..! (படங்கள் & வீடியோ) இலங்கை முழுவதும் அண்மையில் வெளியிடப்பட்ட தரம் 5 “புலமைப் பரிசில்” பரீட்சையில், “புங்குடுதீவில்” அதிகூடிய புள்ளிகளை பெற்று வெற்றியடைந்த, புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களான செல்வன்.வசிகரன் மேதையன் 176 புள்ளிகளையும், செல்வி.குணபாலசிங்கம் சாருகா 174 புள்ளிகளையும் பெற்றுள்ளனர் ஆகவே மேற்படி மாணவர்கள் இருவரையும் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்க வேண்டுமெனும் …

Read More »

புங்குடுதீவில் புலமைப் பரீட்சையில், அதிசித்தியடைந்த மாணவர்கள் “சுவிஸ் ஒன்றியத்தால்” கௌரவிக்கும் நிகழ்வு..! (அறிவித்தல்)

புங்குடுதீவில் புலமைப் பரீட்சையில், அதிசித்தியடைந்த மாணவர்கள் “சுவிஸ் ஒன்றியத்தால்” கௌரவிக்கும் நிகழ்வு..! (அறிவித்தல்) இலங்கை முழுவதும் அண்மையில் வெளியிடப்பட்ட தரம் 5 “புலமைப் பரிசில்” பரீட்சையில் “புங்குடுதீவில்” அதிகூடிய புள்ளிகளை பெற்று வெற்றியடைந்த, புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களான செல்வன்.வசிகரன் மேதையன் 176 புள்ளிகளையும், செல்வி.குணபாலசிங்கம் சாருகா 174 புள்ளிகளையும் பெற்றுள்ளனர் ஆகவே மேற்படி மாணவர்கள் இருவரையும் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்க வேண்டுமெனும் கோரிக்கை புங்குடுதீவு …

Read More »

“பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது” என, வடமாகாண ஆளுனர், சுவிஸ் சந்திப்பில் தெரிவிப்பு..! (படங்கள் &வீடியோ)

“பனங்காட்டு நரி, சலசலப்புக்கு அஞ்சாது” என, வடமாகாண ஆளுனர், சுவிஸ் சந்திப்பில் தெரிவிப்பு..! (படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் கூட்டம் நடத்தப்பட இருந்த மண்டபத்துக்கு அருகே நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். புலம்பெயர் அமைப்புக்களையும், புலம்பெயர் வாழ் தமிழர்களையும் தொடர்ச்சியாக நான் சந்திப்பதன் நோக்கம் வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட அல்லது துன்பப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் மேம்பட வேண்டும், வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான …

Read More »

சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முனையும், “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை” வன்மையாகக் கண்டிக்கிறோம்..!

சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முனையும், “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை” வன்மையாகக் கண்டிக்கிறோம்..! எமது “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிட்சர்லாந்து” அமைப்பின் நடவடிக்கைக்கு எதிராக, நான்கு தினங்களுக்கு முன்னர் புலிகளின் பினாமி அமைப்பான, “ஈழத் தமிழர் முன்னணி” எனும் அமைப்பின் பெயரிலும், சுவிஸ் புலிகள் எனக் கூறிக் கொள்ளும் “சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்” பெயரிலும் வெளிவந்துள்ள அறிக்கையையும், கவனயீர்ப்புப் போராட்ட அறிவித்தலையும் நாம் …

Read More »

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்”, புனரமைக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட, புங்குடுதீவு “சங்கிலிக் கிணறு” பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புனரமைக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட, புங்குடுதீவு “சங்கிலிக் கிணறு” பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..! (படங்கள் & வீடியோ) “புங்குடுதீவு சங்கிலிக் கிணறு”.. புங்குடுதீவு இறுப்பிட்டி வீதியில் புங்குடுதீவு நான்காம், ஐந்தாம் வட்டார மக்கள் பாவனைக்கு உகந்த “சங்கிலிக் கிணறு” எனும் இக்கிணறானது, இதுவோர் தனியாரின் காணியாகவும், கிணறாகவும் உள்ள போதிலும், அக்காணியின் உரிமையாளர்களான புங்குடுதீவு 10 ம் & 12 ம், வட்டாரத்தை சேர்ந்த திரு.திருமதி மாணிக்கவாசகர் …

Read More »

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்” புனரமைக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட, புங்குடுதீவு “கறந்தெளிக் கிணறு” பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால் புனரமைக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட, புங்குடுதீவு “கறந்தெளிக் கிணறு” பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..! (படங்கள் & வீடியோ) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால், அண்மையில் புனரமைத்து புதிதாகக் கட்டிக் கொடுக்கப்பட்ட, புங்குடுதீவு “பொன்னன் கிணறு”, புங்குடுதீவு “ஊரதீவுப் பொதுக் கிணறு”, புங்குடுதீவு “நுணுக்கல் கிணறு” ஆகியவற்றினைத் தொடர்ந்து, மூன்று வாரத்துக்கு முன்னர், புங்குடுதீவு 11, 12, 01 ம் வட்டார மக்களை உள்ளடக்கிய முதலாம் வட்டாரத்தில் …

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், இன்றைய கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது… (படங்கள்)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், இன்றைய கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது… (படங்கள்) நேற்றையதினம் 23.09.2018 மாலை ஐந்து மணியளவில் புர்கடோர்ப்பில் உள்ள திரு சுதாகரன் அவர்களின் வாசல்ஸ்தலத்தில் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” ஒன்றிய உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் “ஒன்றியத் தலைவர்” திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் “தவிர்க்க முடியாத, தகுந்த காரணங்களினால்” (சுகயீனம், வெளிநாடு சென்றுள்ளமை, போன்ற காரணங்களினால்) கலந்து கொள்ள …

Read More »

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆண்டிற்கான, இன்றுவரையான வரவுசெலவுக் கணக்கறிக்கை..! (படங்களுடன்)

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆண்டிற்கான, இன்றுவரையான வரவுசெலவுக் கணக்கறிக்கை..! (படங்களுடன்) அன்புடன் சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களே மற்றும் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய உறுப்பினர்களே அனைவருக்கும் வணக்கம்.. மேலும் நாம் ஏற்க்கனவே 2016 ம், 2017 ம் ஆண்டுக்கான “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” கணக்கறிக்கையை, இணையங்கள் மூலமும், விழாமலர்கள் மூலமும் “பகிரங்கத்தில்” அறிவித்து இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.. இவ்வருட தை மாதம் முதலாம் திகதியில் இருந்து, …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “கறந்தெளிக் கிணறு” & “சங்கிலிக் கிணறு” மீள்புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “கறந்தெளிக் கிணறு” & “சங்கிலிக் கிணறு” மீள்புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால், அண்மையில் புனரமைத்து புதிதாகக் கட்டிக் கொடுக்கப்பட்ட, புங்குடுதீவு “பொன்னன் கிணறு”, புங்குடுதீவு “ஊரதீவுப் பொதுக் கிணறு”, புங்குடுதீவு “நுணுக்கல் கிணறு” ஆகியவற்றினைத் தொடர்ந்து, இன்றையதினம் புங்குடுதீவு 11, 12, 01 ம் வட்டார மக்களை உள்ளடக்கிய முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள “கரந்தெளி …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “நுணுக்கல் பிரதேச பொதுக்கிணறு” மீள்புனரமைத்து பொதுமக்களிடம் கையளிப்பு…! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “நுணுக்கல் பிரதேச பொதுக்கிணறு” மீள்புனரமைத்து பொதுமக்களிடம் கையளிப்பு…! (படங்கள் & வீடியோ) புங்குடுதீவு இறுப்பிட்டி வீதிக்கும், குறிகட்டுவான் வீதிக்கும் நடுவில் உள்ள நான்காம் வட்டாரமான நுணுக்கல் பிரதேசத்தில் காந்தி சனசமூக நிலையம், புங்குடுதீவு மேற்கு கடற்தொழிலாளர் சங்கம் மற்றும் நுனுக்கல் வைரவர் கோயில் ஆகியவற்றுக்கு அண்மையில் அமைந்துள்ள இக்கிணறானது இடம்பெயர்வுக்கு முதல் பொதுமக்களின் பாவனைக்கு பாவிக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் இக்கிணறானது குப்பை கூளங்களால் மூடப்பட்டு விட்டதாகவும்.., …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “நுணுக்கல் பிரதேச பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை “இலக்கை எட்டுகிறது”..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “நுணுக்கல் பிரதேச பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை இலக்கை எட்டுகிறது..! (படங்கள் & வீடியோ) புங்குடுதீவு இறுப்பிட்டி வீதிக்கும், குறிகட்டுவான் வீதிக்கும் நடுவில் உள்ள நான்காம் வட்டாரமான நுணுக்கல் பிரதேசத்தில் காந்தி சனசமூக நிலையம், புங்குடுதீவு மேற்கு கடற்தொழிலாளர் சங்கம் மற்றும் நுனுக்கல் வைரவர் கோயில் ஆகியவற்றுக்கு அண்மையில் அமைந்துள்ள இக்கிணறானது இடம்பெயர்வுக்கு முதல் பொதுமக்களின் பாவனைக்கு பாவிக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் இக்கிணறானது குப்பை கூளங்களால் மூடப்பட்டு …

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்பட்ட, புங்குடுதீவு கரந்தெளி, நுணுக்கல் கிணறுகளின் புனரமைப்பு.. (படங்கள் &வீடியோ)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்பட்ட, புங்குடுதீவு கரந்தெளி, நுணுக்கல் கிணறுகளின் புனரமைப்பு.. (படங்கள் &வீடியோ) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தால், அண்மையில் புனரமைத்து புதிதாகக் கட்டிக் கொடுக்கப்பட்ட, புங்குடுதீவு பொன்னன் கிணறு, புங்குடுதீவு ஊரதீவுப் பொதுக் கிணறு ஆகியவற்றினைத் தொடர்ந்து, இன்றையதினம் புங்குடுதீவு 11, 12, 01 ம் வட்டார மக்களை உள்ளடக்கிய முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள “கரந்தெளி பொதுக்கிணறு” மற்றும் புங்குடுதீவு நான்காம் வட்டார நுனுக்கல் பிரதேசத்தில் …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “மடத்துவெளி பொதுக் கிணறு” மீள்புனரமைத்து, பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “மடத்துவெளி பொதுக் கிணறு” மீள்புனரமைத்து, பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..! (படங்கள் & வீடியோ) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பில், புங்குடுதீவில் ஊரதீவுப் பிரதேசத்தில் உள்ள “மடத்துவெளிப் பொதுக்கிணறு” மீள்புனரமைக்கும் வேலை, கடந்த 13.07.2018 ஆரம்பமாகியது நீங்கள் அறிந்ததே. இந்நிகழ்வானது, இன்றையதினம் (05.08.2018) பூர்த்தி செய்யப்பட்டு, அப்பிரதேச மக்களிடம் வைபவ ரீதியாக ஒப்படைக்கப்பட்டது. இவ்வைபவத்தினை, புங்குடுதீவு பானாவிடை சிவன் ஆலய பிரதமகுரு திரு.ரூபன் சர்மா …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை இலக்கை எட்டுகிறது..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை இலக்கை எட்டுகிறது..! (படங்கள் & வீடியோ) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பில், புங்குடுதீவில் ஊரதீவுப் பிரதேசத்தில் உள்ள “மடத்துவெளிப் பொதுக்கிணறு” மீள்புனரமைக்கும் வேலை, கடந்த 13.07.2018 ஆரம்பமாகியது நீங்கள் அறிந்ததே. மேற்படி “மடத்துவெளி பொதுக்கிணற்றை” மீள்புனரமைக்கும் செலவில் பாதியை (அரைவாசியை) சுவிஸில் உள்ள ஊரதீவு, மடத்துவெளி பிரதேசத்தை சேர்ந்த ஆறு பேர் பொறுப்பெடுத்து, மிகுதியை “சுவிஸ் …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பில், புங்குடுதீவில் ஊரதீவுப் பிரதேசத்தில் உள்ள “மடத்துவெளிப் பொதுக்கிணறு” மீள்புனரமைக்கும் வேலை, நேற்றையதினம் (13.07.2018) ஆரம்பமாகி உள்ளது. மேற்படி “மடத்துவெளி பொதுக்கிணற்றை” மீள்புனரமைக்கும் செலவில் பாதியை (அரைவாசியை) சுவிஸில் உள்ள ஊரதீவு, மடத்துவெளி பிரதேசத்தை சேர்ந்த ஆறு பேர் பொறுப்பெடுத்து, மிகுதியை “சுவிஸ் ஒன்றியம்” ஏற்று …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “பொன்னன் கிணறு” மீள்புனரமைத்து, பொதுமக்களிடம் கையளிப்பு….! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “பொன்னன் கிணறு” மீள்புனரமைத்து, பொதுமக்களிடம் கையளிப்பு….! (படங்கள் & வீடியோ) புங்குடுதீவு முதலாம், நான்காம் வட்டாரத்தை உள்ளடக்கிய “பொன்னன் கிணறு” சுமார் இருபத்தைந்து குடும்பங்களுக்கு மேற்பட்டோர் பாவிப்பதாகவும், அதனை முழுமையாகத் திருத்தி புதிதாக கட்டித் தருமாறும் சுமார் இருபத்தைந்து குடும்பங்கள் கையொப்பமிட்டு முன்வைத்த கோரிக்கையை ஏற்று, திருத்தி புதிதாக கட்டிக் கொடுப்பதென தீர்மானித்து கடந்த 28.06.2018, அன்று “சுவிற்சர்லாந்து புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்” …

Read More »

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆரம்ப அரை ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..! (படங்களுடன்)

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆரம்ப அரை ஆண்டிற்கான, வரவுசெலவு கணக்கறிக்கை..! (படங்களுடன்) அன்புடன் சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களே மற்றும் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய உறுப்பினர்களே அனைவருக்கும் வணக்கம்.. மேலும் நாம் ஏற்க்கனவே 2016 ம், 2017 ம் ஆண்டுக்கான “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” கணக்கறிக்கையை, இணையங்கள் மூலமும், விழாமலர்கள் மூலமும் “பகிரங்கத்தில்” அறிவித்து இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.. இவ்வருட தை மாதம் முதலாம் திகதியில் …

Read More »

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “பொன்னன் கிணறு” மீள்புனரமைப்பு வேலை ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “பொன்னன் கிணறு” மீள்புனரமைப்பு வேலை ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ) திருமதி.சுதா செல்வி அவர்கள், கடந்த வருடம் இலங்கை சென்று இருந்த போது, புங்குடுதீவு முதலாம், நான்காம் வட்டாரத்தை உள்ளடக்கிய “பொன்னன் கிணறு” சுமார் இருபத்தைந்து குடும்பங்களுக்கு மேற்பட்டோர் பாவிப்பதாகவும், அதனை முழுமையாகத் திருத்தி புதிதாக கட்டித் தருமாறும் கோரிக்கை வைப்பதாக அங்கிருந்தபடியே ஒன்றியத் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களுக்கு தெரிவித்து இருந்தார். நாம் …

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “புதிய நிர்வாக சபையின்” முதலாவது கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது… (படங்கள்)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “புதிய நிர்வாக சபையின்” முதலாவது கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது… (படங்கள்) இன்றையதினம் மாலை ஐந்து மணியளவில் புர்கடோர்ப்பில் உள்ள திரு சுதாகரன் அவர்களின் வாசல்ஸ்தலத்தில் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” ஒன்றிய உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் “ஒன்றியத் தலைவர்” திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது. இன்றையதினம் பல நிகழ்வுகள் இருந்ததினால், பலரும் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை உள்ள போதிலும், …

Read More »

புதிய வடிவமைப்பில், “சுவிஸ். புங்குடுதீவு ஒன்றிய, “உத்தியோகபூர்வ” இணையம், விடுக்கும் வேண்டுகோள்…!

புதிய வடிவமைப்பில், “சுவிஸ். புங்குடுதீவு ஒன்றிய, “உத்தியோகபூர்வ” இணையம், விடுக்கும் வேண்டுகோள்…! சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் கடந்த 05.05.2014 இல் “உத்தியோகபூர்வமாக” ஆரம்பிக்கப்பட்ட இணையத்திலும், முகநூலிலும் தம்மை இணைத்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். இதேவேளை சிலருடைய கருத்துக்கள் மற்றும் அவர்களது எண்ணங்கள் எமக்கு மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் வந்ததற்கு அமைவாக, நாம் எமது இணையத்தில் சில அத்தியாவசிய விடயங்களை …

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “புதிய நிர்வாகசபை” தெரிவு..!! (விபரங்களுடன், படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “புதிய நிர்வாகசபை” தெரிவு..!! (விபரங்களுடன், படங்கள் இணைப்பு) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் “புதிய நிர்வாகசபை” தெரிவுக்கான “பொதுச்சபை” ஒன்றுகூடல் இன்றையதினம் 06.05.2018 பேர்ண் மாநிலத்தில் ஒபேர்புர்க் எனும் இடத்தில் நடைபெற்றது. முதலில் அமைதி வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கூட்டத்தில், முன்னைய தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் ஆரம்ப உரையை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து முன்னைய செயலாளர் திரு.செல்லத்துரை சதானந்தன் அவர்களினால், “ஒன்றியத்தின் கடந்த கால செயல்பாடுகள்” …

Read More »