ஒன்றிய நிதியறிக்கையானது ஒவ்வொரு மாத முடிவிலும் “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், சுவிஸ்லாந்து” பொருளாளர்.. திரு.அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை) அவர்களினால் ஒன்றிய நிர்வாகசபையிடம் கையளிக்கப்பட்டு, ஒன்றியத்தின் வரவு, செலவுக் கணக்கறிக்கை மூன்று மாதத்துக்கு ஒருமுறை மேற்படி “ஒன்றிய இணையத்திலும், முகநூளிலும்” பதிவேற்றம் செய்யப்படும்.
(மேற்படி வரவு, செலவுக் கணக்கறிக்கை குறித்து “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய அங்கத்தவர்கள்” எவரும்; ஒன்றிய பொருளாளருடனோ, நிர்வாக சபையிடமோ கதைப்பதற்கு பூரண உரிமையுடையவர்கள் ஆவர்.)